1 வருங்காலம் எவ்வாராகும்,
மா விந்தை புதிரோ?
ஒன்றே உண்மை, வாழ்வோ சாவோ?
ஆண்டவர் கிருபை நிச்சயம்.
2 என் ஆன்மா மாம்சம் பெலவீனம்,
காணா நோய் வியாதிக்கே,
நோவுன்ட நாணல் முறியாரே,
தேற்றியே காப்பாரே.
3 ஏதும் என் கைமேல் காண்கிலேன்,
விஸ்வாசம் நிரூபிக்க,
முற்றும் ஈவேன் தாம் தந்தது,
வேண்டுவேன் அன்பாய் அன்பை.
4 அமைதியாம் கடலண்டையில்,
நான் காத்து நிற்பேனே,
ஓர் தீங்கும் நேராதெனக்கே,
நீர் மேலோ கரையிலோ.
5 அறியேன் நான் தரை கரை,
மைதான மரங்களும்,
நன்றே அறிவேன் தொலைந்திடேன்,
தம் பாதுகாப்பை விட்டு.
Source: The Cyber Hymnal #15832